எஸ்.பி., டிலான், லக்ஷ்மன் யாபா , விஜித் விஜயமுனி ஒழுக்காற்று குழுவிற்கு மீண்டும் அழைப்பு 

Published By: Vishnu

11 Feb, 2020 | 05:05 PM
image

(எம்.மனோசித்ரா)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து தேசிய பட்டியலுக்கு ஊடாக பாராளுமன்றத்துக்கு தெரிவாகி கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது பொதுஜன பெரமுனவிரல் இணைந்து செயற்பட்ட எஸ்.பி.திஸாநாயக்க , டிலான் பெரேரா மற்றும் லக்ஷ்மன் யாபா அபேவர்தன , ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து செயற்பட்ட விஜித் விஜயமுனி சொய்சா ஆகியோரை மீண்டும் ஒழுக்காற்று குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக சு.க பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை ஒழுக்காற்று குழுவில் முன்னிலையாகியிருந்த எஸ்.பி.திஸாநாயக்க , டிலான் பெரேரா மற்றும் லக்ஷ்மன் யாபா அபேவர்தன ஆகியோர் தமது பக்க நியாயங்களை தெளிவுபடுத்த கால அவகாசம் கோரினர். அதற்கேற்பவே 14 ஆம் திகதி மீண்டும் அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

விஜித் விஜயமுனி சொய்சாவுக்கு 15 ஆம் திகதி சனிக்கிழமை முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51