(எம்.மனோசித்ரா)
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து தேசிய பட்டியலுக்கு ஊடாக பாராளுமன்றத்துக்கு தெரிவாகி கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது பொதுஜன பெரமுனவிரல் இணைந்து செயற்பட்ட எஸ்.பி.திஸாநாயக்க , டிலான் பெரேரா மற்றும் லக்ஷ்மன் யாபா அபேவர்தன , ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து செயற்பட்ட விஜித் விஜயமுனி சொய்சா ஆகியோரை மீண்டும் ஒழுக்காற்று குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக சு.க பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை ஒழுக்காற்று குழுவில் முன்னிலையாகியிருந்த எஸ்.பி.திஸாநாயக்க , டிலான் பெரேரா மற்றும் லக்ஷ்மன் யாபா அபேவர்தன ஆகியோர் தமது பக்க நியாயங்களை தெளிவுபடுத்த கால அவகாசம் கோரினர். அதற்கேற்பவே 14 ஆம் திகதி மீண்டும் அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
விஜித் விஜயமுனி சொய்சாவுக்கு 15 ஆம் திகதி சனிக்கிழமை முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM