கொரோனா வைரஸை அதிகமானோருக்கு பரப்பிய பிரிட்டிஷ் நாட்டு தொழிலதிபர் ஒருவர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
53 வயதான வேல்ஸ் என்ற குறித்த நபர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்ட பின்னர் அவர் கடந்த 6 ஆம் திகதியளவில் முழுமையாக குணமடைந்துவிட்டதாக அவரது நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவர் தனது விடுமுறைக்காக பிரான்ஸ் நாட்டுக்குச் செல்வதற்கு முன்பு ஒரு வணிக மாநாட்டில் பங்கேற்க சிங்கப்பூர் சென்ற போதே அவர் குறித்த வைரஸால் பாதிக்கப்பட்டார், அதன் பின்னர் கிழக்கு சசெக்ஸின் ஹோவ் நகரில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் குறித்த நபர் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 11 பிரிட்டன் பிரஜைகளுக்கு குறித்த வைரஸை பரப்பியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. அந்த வகையில் இங்கிலாந்தில் உள்ள நான்கு பேர், பிரான்சில் ஐந்து பேர் மற்றும் மஜோர்காவில் ஒருவர் என அவருடன் தனது விடுமுறையின் போது தன்னுடன் பிரான்சில் இருந்த 11 பேருக்கே அவர் இந்த வைரஸைப் பரப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படம் ;- ஸ்கை நியுஸ்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM