குடிநீருக்கு பெரும் நெருக்கடி!

11 Feb, 2020 | 04:59 PM
image

நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக பல மாவட்டங்களில் குடிநீருக்கு நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதுவரை குடிநீர் நெருக்கடி காரணமாக நாடு முழுவதும் 55,846 குடும்பங்களை சேர்ந்த 2 இலட்சத்து 36 ஆயிரத்து 556 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அதன்படி கேகாலை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்குட்பட்ட பிரதேசங்களே அதிகளவில் குடிநீர் நெருக்கடியை சந்தித்துள்ளது.

இதன் மூலம் பாதிப்புக்குள்ளான 10 குடும்பங்களை சேர்ந்த 49 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், 

குடிநீர் சிக்கலுக்கு உற்பட்டவர்களுக்கு தண்ணீர்  தாங்கிகள் மூலம் குடிநீர் விநியோகம் மேற்கொள்ள ஏற்கனவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமை நேர அதிகாரி எஸ்.அப்புஆராச்சி தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56