(இராஜதுரை ஹஷான்)
பொதுக்கூட்டணியின் சின்னம் யானை சின்னமாகவே இருக்க வேண்டும் என்பதே பெரும்பாலான உறுப்பினர்களின் கோரிக்கையாகவுள்ளன.
அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தையின் ஊடாக இவ்வாரத்தில் தீர்வை பெற்றுக் கொள்வோம். ஐக்கிய தேசிய கட்சியை பிளவுப்படுத்தி புதிய கட்சியை உருவாக்கும் நோக்கம் எவருக்கும் கிடையாது என பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்..
ஐக்கிய தேசிய கட்சியின் இரண்டாவது செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று மாலை கட்சி தலைமையகத்தில் கூடியது.
செயற்குழு கூட்டம் நிறைவு பெற்றதன் பின்னர் ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM