திருகோணமலை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் கா.அருந்தவராஜாவை இலங்கைக்கான ஐக்கிய இராச்சியத்தின் உயர்ஸ்த்தானிகர் சரா ஹல்ட்டன் ஒபே இன்று மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
கல்வி,பொருளாதாரம்,காணி,மீள்குடியேற்றம்,உட்பட மாவட்டத்தின் முக்கிய துறைசார் அபிவிருத்தி மற்றும் அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ள பல அபிவிருத்தி திட்டங்கள் பற்றி இதன் போது மாவட்ட பதில் அரசாங்க அதிபர் தெளிவுபடுத்தினார்.
இக்கலந்தரையாடலில் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.கே.பரமேஸ்வரன், மாவட்ட உதவி அரசாங்க அதிபர் என். பிரதீபனும் கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM