திருமலை மாவட்ட  பதில் அரசாங்க அதிபரை சந்தித்த இலங்கைக்கான   ஐக்கிய இராச்சியத்தின் உயர்ஸ்த்தானிகர்

Published By: Digital Desk 4

10 Feb, 2020 | 08:54 PM
image

திருகோணமலை மாவட்ட  பதில் அரசாங்க அதிபர் கா.அருந்தவராஜாவை இலங்கைக்கான   ஐக்கிய இராச்சியத்தின் உயர்ஸ்த்தானிகர் சரா ஹல்ட்டன் ஒபே இன்று மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

கல்வி,பொருளாதாரம்,காணி,மீள்குடியேற்றம்,உட்பட மாவட்டத்தின் முக்கிய துறைசார் அபிவிருத்தி மற்றும் அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ள பல அபிவிருத்தி திட்டங்கள் பற்றி இதன் போது மாவட்ட பதில் அரசாங்க அதிபர் தெளிவுபடுத்தினார்.

இக்கலந்தரையாடலில் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.கே.பரமேஸ்வரன், மாவட்ட உதவி அரசாங்க அதிபர் என். பிரதீபனும் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17