சிரியாவின் இட்லிப் மாகாணத்தின் தஃப்தானாஸ் பகுதியில் சிரிய அரசாங்கப் படைகள் மேற்கொண்ட தனது இராணுவத் தளத்தை இலக்கு வைத்து பீரங்கித் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் காரணமாக ஐந்து வீரர்கள் உயிரிழந்ததாகவும் மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாகவும் துருக்கிய பாதுகாப்பு அமைச்சகம் இன்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளதாக துருக்கிய ஜனாதிபதி நிர்வாகப் பிரதிநிதி பஹ்ரெடின் அல்தூன் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் இந்த சம்பவம் குறித்து சிரிய அரசாங்கம் இதுவரை எந்த கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM