மின்சார சிக்கல்களை ஆராய 6 பேர் கொண்ட குழு 

Published By: Vishnu

10 Feb, 2020 | 07:28 PM
image

இலங்கையில மின்சாரம் மூலம்  ஏற்படும் தினசரி சிக்கல்களை மறு பரிசீலனை செய்யவும், அது குறித்து அறிக்கை சமர்பிக்கவும்  ஆறு பேர் கொண்ட குழு ஒன்றினை மின்சக்தி எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர நியமித்துள்ளார்.

மின்சார சபையின் மேலதிக செயலாளர் இந்த குழுவிற்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மின்சார சபை மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளும் இந்த குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

நியமிக்கப்படடடுள்ள இந்த குழு தினசரி , மின்சார சபை மற்றும இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உள்ளிட்ட அனைத்து  மின்சாரம் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தொடர்பிலும் மறு ஆய்வொன்றை செய்து அது தொடர்பில் அமைச்சருக்கு அறிக்கை ஒன்றையும் சமர்பிக்க வேண்டும்.

இலங்கையில் இடம்பெரும் திடீர் மின் வெட்டுக்கு உடனடி தீர்வினை வழங்கும் வகையிலேயே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ள குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04