இலங்கையில மின்சாரம் மூலம் ஏற்படும் தினசரி சிக்கல்களை மறு பரிசீலனை செய்யவும், அது குறித்து அறிக்கை சமர்பிக்கவும் ஆறு பேர் கொண்ட குழு ஒன்றினை மின்சக்தி எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர நியமித்துள்ளார்.
மின்சார சபையின் மேலதிக செயலாளர் இந்த குழுவிற்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மின்சார சபை மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளும் இந்த குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
நியமிக்கப்படடடுள்ள இந்த குழு தினசரி , மின்சார சபை மற்றும இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உள்ளிட்ட அனைத்து மின்சாரம் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தொடர்பிலும் மறு ஆய்வொன்றை செய்து அது தொடர்பில் அமைச்சருக்கு அறிக்கை ஒன்றையும் சமர்பிக்க வேண்டும்.
இலங்கையில் இடம்பெரும் திடீர் மின் வெட்டுக்கு உடனடி தீர்வினை வழங்கும் வகையிலேயே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ள குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM