கட்டிடத்தின் இரண்டாவது மாடியிலிருந்து தவறி வீழ்ந்த நிலையில் மூன்று வயது குழந்தையொன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
மாலைத்தீவு நாட்டைடைச் சேர்ந்த தம்பதிகளின் குழந்தையொன்றே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சும், இலங்கையில் உள்ள மாலைத்தீவு தூதரகமும் உறுதிப்படுத்தியுள்ளன.
குழந்தை ஆரம்பத்தில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேலதிக சிகிச்சைக்காக நாரஹேன்பிட்டி லங்கா வைத்தியாசலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் குடும்பத்திற்கு உதவி செய்வதற்கு மாலைத்தீவு தூதரகம் உதவி வழங்குவதற்கு தயாராகவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM