2 மாடி கட்டிடத்திலிருந்து தவறி வீழ்ந்த மாலைதீவைச் சேர்ந்த குழந்தை அவசர சிகிச்சைப் பிரிவில்!

Published By: Vishnu

10 Feb, 2020 | 06:34 PM
image

கட்டிடத்தின் இரண்டாவது மாடியிலிருந்து தவறி வீழ்ந்த நிலையில் மூன்று வயது குழந்தையொன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

மாலைத்தீவு நாட்டைடைச் சேர்ந்த தம்பதிகளின் குழந்தையொன்றே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சும், இலங்கையில் உள்ள மாலைத்தீவு தூதரகமும் உறுதிப்படுத்தியுள்ளன.

குழந்தை ஆரம்பத்தில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேலதிக சிகிச்சைக்காக நாரஹேன்பிட்டி லங்கா வைத்தியாசலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் குடும்பத்திற்கு உதவி செய்வதற்கு மாலைத்தீவு தூதரகம் உதவி வழங்குவதற்கு தயாராகவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01