கொழும்பு, பரடைஸ்பாக் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்ட நிலையில் அது தற்போதுகட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்நிலையில் குறித்த பகுதியில் ஏற்பட்ட தீயை அங்குள்ளவர்கள் இணைந்து கட்டுப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை இன்று இடம்பெறவிருந்த பெரும் தீயனர்த்தம் ஒன்று தவிர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மின்சார ஒழுக்கே குறித்த தீப் பரவலுக்கான காரணம் என அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM