தென்னாபிரிக்க அணிக்கெதிராக கெய்ல் 317 ஓட்டங்கள் எடுத்து களத்தில் இருக்கும்போது தனது சாதனையை முறியடித்துவிடுவாரோ என்று லாரா பதட்டமாக இருந்ததாக கெய்ல் நினைவு கூர்ந்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல், தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து ‘சிக்ஸ் மெஷின்’ என்ற சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
இதில் கிரிக்கெட் போட்டியின்போது தனக்கு கிடைத்த அனுபவங்களை கூறியுள்ளார். அப்போது ஒரு இடத்தில் லாரா தனது 400 ஓட்டங்கள் என்ற சாதனையை நான் முறியடித்துவிடுவேனோ என்று பதட்டமாக இருந்தார் என குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து கெய்ல் தனது புத்தகத்தில் தெ.ஆ.விற்கு எதிரான போட்டியில் லாரா 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த பின்பு, வீரர்கள் அறையில் சென்று புத்ததம் வாசித்துக்கொண்டிருந்தார்.
அவ்வப்போது லாரா அடிக்கடி வெளியே வந்து ஓட்ட எண்ணிக்கையை பார்த்துக்கொள்வார்.
பின்னர் அறைக்கு திரும்பிவிடுவார். லாரா உள்ளே வெளியே அடிக்கடி சென்றதை பார்த்து ஆச்சரியப்பட்ட சர்வான், இதை கவனித்தாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த போட்டியில் 317 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார் கெயில்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM