புத்தகயா சென்றவர்களுக்காக இன்று விசேட விமானம்

Published By: Robert

06 Dec, 2015 | 10:01 AM
image

சென்னையில் ஏற்பட்டிருந்த வெள்ளத்தின் காரணமாக, இலங்கைக்கு திரும்ப முடியாதுள்ள இலங்கை யாத்திரிகர்களை அழைத்துவர சிறிலங்கன் எயார்லைன்ஸ் இன்று விசேட விமானம் ஒன்று அனுப்பி வைக்கப்படவுள்ளது.

புத்தகாயா வழிபாட்டுக்கு சென்ற 120 இலங்கை யாத்திரிகர்களை அழைத்து வருவதாக குறித்த விமானம் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

அதேநேரம், சென்னையில் ஏற்பட்டிருந்த கடுமையான வெள்ள நிலைமை தற்போது படிப்படியாக சீரடைந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17