ரசிகர்களின் வன்முறை தொடர்ந்தால் இங்கிலாந்து – ரஷ்யா நீக்கப்படும் என்று ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐரோப்பிய கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் இரவு நடந்த இங்கிலாந்து–-ரஷ்யா இடையிலான பரபரப் பான ஆட்டம் 1–-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.
இங்கிலாந்து, ரஷ்ய நாட்டு ரசிகர்கள், ஆட் டம் முடிந்ததும் மைதானத்திற்குள்ளும் வன்முறையில் குதித்தனர்.
இரு தரப்பினரும் மோதிக்கொண்டதுடன்,கேலரியின் ஒரு பகுதிக்கு தீ வைத்தனர். இதனால் ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு, ரசிகர்களின் வன்முறை நீடித்தால் இரண்டு அணிக ளையும் தொடரில் இருந்து தகுதி நீக்கம் செய்ய நேரிடும் என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத் துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM