பொது தேசிய கொள்கையுடன் அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்து அரசியல் ரீதியில் பயணிக்காவிடின் நாடு எதிர்க் கொண்டுள்ள சவால்களை வெற்றி கொள்ள முடியாது என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
இன, மதவாத பிரச்சினைகள் ஏற்படாத வகையில் பாராளுமன்றத்தில் விசேட செயற்குழு உருவாக்கி தியவன்னா பிரகடனம் ஊடாக உறுதிப்பாடான அடித்தளம் இடப்பட்டுள்ளன.
இதனை எதிர்காலத்தில் தெரிவு செய்யப்படவுள்ள சபாநாயகர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் பொது நோக்கத்தின் அடிப்படையில் முன்னெடுத்து செல்லுமாறு கோரிக்கை விடுக்கின்றேன் எனவும் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா அமரபுர மாநாயக்க தேரர் அக்கமஹா பண்டித கொடுகொட தம்மவாசரை இன்றைய தினம் சந்தித்து கலந்துரையாடுகையில் சாபநாயகர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM