காத்தான்குடி பிரதேசத்தில் வீட்டை உடைத்து நகைகளைக் கொள்ளையிட்ட நபரொருவர் கைது செய்யப்பட்டதுடன் குறித்த நகைகளை வாங்கிய நகை கடை உரிமையாளர் ஒருவரும் காத்தான்குடி பொலிசாரினால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 14 கிராம் தங்க நகைககளும் விற்பனை செய்த நகை கடையிலிருந்து உருக்கிய நிலையில் 30 கிராம் தங்கமும் பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளன.
காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி கே.எல்.எம்.முஸ்தபா தலைமையிலான பொலிஸ் குழுவினரே மேற்படி சந்தேநக நபர்களை கைது செய்தனர்.
கைதான நபர்களை எதிர்வரும் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சீ.றிஸ்வான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM