புத்தளம், உடப்பு பகுதியில் சட்டவிரோதமாக 85 நட்சத்திர ஆமைகளை தன் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபரை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியவேளை, நீதிவான் அவரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
குறித்த ஆமைகளை சந்தேக நபர் வெளிநாடுகளுக்கு கடத்துவதற்கு முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாகவும் விசாரணைகளில் வெளிவந்துள்ளது.
இதேவேளை பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள 85 ஆமைகளையும் பாதுகாப்பான இடத்தில் விடுவிக்குமாறும் புத்தளம் நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
ஆபத்தான உயிரினமாகக் கருதப்படும் நட்சத்திர ஆமையை வளர்ப்பதும், கொண்டு செல்வது விற்பனை செய்வது, விலங்குகள் மற்றும் தாவர பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM