85 ஆமைகளுடன் கைதானவருக்கு விளக்கமறியல்!

Published By: Vishnu

09 Feb, 2020 | 11:36 AM
image

புத்தளம், உடப்பு பகுதியில் சட்டவிரோதமாக 85 நட்சத்திர ஆமைகளை தன் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபரை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியவேளை, நீதிவான் அவரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

குறித்த ஆமைகளை சந்தேக நபர் வெளிநாடுகளுக்கு கடத்துவதற்கு முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாகவும் விசாரணைகளில் வெளிவந்துள்ளது.

இதே‍வேளை பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள 85 ஆமைகளையும் பாதுகாப்பான இடத்தில் விடுவிக்குமாறும் புத்தளம் நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

ஆபத்தான உயிரினமாகக் கருதப்படும் நட்சத்திர ஆமையை வளர்ப்பதும், கொண்டு செல்வது விற்பனை செய்வது, விலங்குகள் மற்றும் தாவர பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06