ஹெரோயினுடன் பெண்ணொருவரும் ,  கேரளா கஞ்சாவுடன் தனியார் பஸ் நடத்துனரும் கைது 

Published By: Digital Desk 4

08 Feb, 2020 | 08:27 PM
image

உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  கண்டி வீதி, விலாங்குளம் பகுதியில் உப்புவெளி பகுதியில் ஹெரோயின் வைத்திருந்த பெண்ணொருவர்  திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் இன்று  (08) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விளாங்குளம் கண்டி வீதி , உப்புவெளி சேர்ந்த  46 வயது பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து  120 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சந்தேகநபரை உப்புவெளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார்  தெரிவித்தனர்

அதேவேளை திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற  தகவலின் படி இன்று (08) அக்கரைப்பற்றில் இருந்து திருகோணமலை நோக்கி சென்ற தனியார் பஸ் நடத்துனரிடம் இருந்து கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்

சந்தேக நபரிடமிருந்து  350 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஊர் போடியார் வீதி, அக்கரைபற்றை  சேர்ந்த  23 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட  சந்தேகநபரை திருகோணமலை தலைமை  பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார்  தெரிவித்தனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08