திக்ஹேனை விபத்தில் சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழப்பு 

Published By: Digital Desk 4

08 Feb, 2020 | 04:25 PM
image

வாகன விபத்தில் படுகாயமடைந்த நிலையில் கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். 

பிட்டிகல - எல்பிடிய வீதியில் கடந்த 3ஆம் திகதி இரவு இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த குறித்த நபர் எல்பிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக கராபிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். 

அங்கு அவருக்கு பல முறைகளில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்துள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

அமுகொட - சித்தரகொட பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய கே.பி. விக்கிரம குமார என்பவரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

எல்பிடிய நோக்கி சென்ற லொறி திக்ஹேனை பகுதியில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38