வாகன விபத்தில் படுகாயமடைந்த நிலையில் கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பிட்டிகல - எல்பிடிய வீதியில் கடந்த 3ஆம் திகதி இரவு இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த குறித்த நபர் எல்பிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக கராபிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு அவருக்கு பல முறைகளில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்துள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அமுகொட - சித்தரகொட பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய கே.பி. விக்கிரம குமார என்பவரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
எல்பிடிய நோக்கி சென்ற லொறி திக்ஹேனை பகுதியில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM