மிதிப்பலகையில் சென்ற இளைஞன் சில்லில் சிக்கி  பலி 

Published By: Digital Desk 4

08 Feb, 2020 | 03:16 PM
image

(செ.தேன்மொழி)

பஸ் ஒன்றில் முன் மிதிப்பலகையில் சென்ற இளைஞன் வழுக்கி விழுந்து சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

வாரியபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருணாகலை - புத்தளம் வீதியில் பாதெனிய மாரகஸ்கொல்ல பகுதியில் இன்று சனிக்கிழமை முற்பகல் 8.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவத்தின் போது பஸ்ஸின் முன் மிதிப்பலகையில் பயணித்துள்ள இளைஞன் விழுந்துள்ளதுடன், பஸ்ஸின் பின்புறத்தில் உள்ள சில்லிலும் மோதுண்டுள்ளார். இதன்போது படுகாமடைந்த இளைஞன் வாரியபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின் உயிரிழந்துள்ளார்.

ஹல்மில்லேவ பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞனொருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதுடன் ,மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53