(செ.தேன்மொழி)
பஸ் ஒன்றில் முன் மிதிப்பலகையில் சென்ற இளைஞன் வழுக்கி விழுந்து சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
வாரியபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருணாகலை - புத்தளம் வீதியில் பாதெனிய மாரகஸ்கொல்ல பகுதியில் இன்று சனிக்கிழமை முற்பகல் 8.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவத்தின் போது பஸ்ஸின் முன் மிதிப்பலகையில் பயணித்துள்ள இளைஞன் விழுந்துள்ளதுடன், பஸ்ஸின் பின்புறத்தில் உள்ள சில்லிலும் மோதுண்டுள்ளார். இதன்போது படுகாமடைந்த இளைஞன் வாரியபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின் உயிரிழந்துள்ளார்.
ஹல்மில்லேவ பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞனொருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதுடன் ,மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM