(எம்.ஆர்.எம்.வஸீம்)
நல்லாட்சி அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்தமைக்கு மக்கள் விடுதலை முன்னணியும் பொறுப்பு கூறவேண்டும்.
அந்த அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு இருந்த பல சந்தர்ப்பங்களில் மக்கள் விடுதலை முன்னணி நல்லாட்சி அரசாங்கத்தை பாதுகாத்து வந்தது. அதனால்தான் ஜனாதிபதி தேர்தலில் அவர்களின் வாக்குவீதம் 3 சதவீதத்திற்கு வீழ்ச்சிக்கண்டிருந்ததாக அமைச்சரும் ஆளுங்கட்சி பிரதான அமைப்பாளருமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
பாராளுமன்றில் இன்று வாய்மூலம் விடைக்கான கேள்வி நேரத்தில் கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்காக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக மற்றும் நலிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM