பொருளாதார சீர்குலைவுக்கு ஜே.வி.பி.யும் பொறுப்புக்கூற வேண்டும் - அமைச்சர் ஜோன்ஸ்டன் 

Published By: Vishnu

07 Feb, 2020 | 04:23 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

நல்லாட்சி அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்தமைக்கு மக்கள் விடுதலை முன்னணியும் பொறுப்பு கூறவேண்டும். 

அந்த அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு இருந்த பல சந்தர்ப்பங்களில் மக்கள் விடுதலை முன்னணி நல்லாட்சி அரசாங்கத்தை பாதுகாத்து வந்தது. அதனால்தான் ஜனாதிபதி தேர்தலில் அவர்களின் வாக்குவீதம் 3 சதவீதத்திற்கு வீழ்ச்சிக்கண்டிருந்ததாக அமைச்சரும் ஆளுங்கட்சி பிரதான அமைப்பாளருமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

பாராளுமன்றில் இன்று வாய்மூலம் விடைக்கான கேள்வி நேரத்தில் கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்காக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக மற்றும் நலிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43