தேசிய பிரச்சினையிலிருந்து அரசாங்கம் விலகிச் செயற்படாது.!

Published By: Robert

13 Jun, 2016 | 04:51 PM
image

மத்திய குழு தீர்மானத்தின் பிரகாரமே சுதந்திர கட்சியானது தேசிய அரசாங்கத்தில் நிலைகொண்டுள்ளது. எனவே தேசிய பிரச்சினையிலிருந்து விலகிச் செல்லவும் தேசிய பிரச்சினையை விடுத்துச் செயற்படவும் நாம் தயாராக இல்லை அரசாங்கமும் விலகிச் செயற்படாது என அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்தார்.

அதேநேரம் மக்கள் மீது சுமத்தபட்டுள்ள வரிச்சுமை அதிகம் என்பதை அரசாங்கம் மறுக்கவில்லை எனவும் இன்னும் ஒரு வருடத்திற்குள் வரிச்சுமை குறைக்கபடும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நீரிபாசன அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19