பாகிஸ்தானின், பஞ்சாப் மாகாணத்தில் ஷோர்கோட் நகரத்திற்கு அருகே பயிற்சி நடவடிக்கையின்போது மிராஜ் என்ற ஜெட் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பாகிஸ்தானிய செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
விபத்துக்கான காரணங்களை கண்டறிய விமானத் தலைமையகம் ஒரு குழுவொன்றை அமைத்துள்ளது.
இந்த விபத்தினைத் தொடர்ந்து விமானி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதுடன், உயிர் சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை.
கடந்த ஜனவரி மாதம், மியான்வாலி மாவட்டத்தில் இடம்பெற்ற பயிற்சி நடவடிக்கையின்போது ஜெட் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இரண்டு பாகிஸ்தான் விமானப் படையின் விமானிகள் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM