(எம்.எப்.எம்.பஸீர்)
புத்தளம், வனாத்துவில்லு பகுதியில் அமையப்பெற்றிருந்த பயங்கரவாதி சஹ்ரான் ஹஷீமின் பயிற்சி முகாமில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் பொலேரோ ரக கெப் வண்டியொன்றினை மாவனெல்லையில் வைத்து சி.ஐ.டி.யினர் மீட்டுள்ளனர்.
வனாத்துவில்லு பயிற்சி முகாம் தொடர்பில் சி.ஐ.டி. முன்னெடுக்கும் விஷேட விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களுக்கு அமைய, இந்த கெப் வண்டி நேற்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த கெப் வண்டி வனாத்துவில்லு பயங்கரவாத முகாமிலிருந்து வெடி பொருட்களை வேறு இடங்களுக்கு கொண்டு செல்லவும் குறித்த முகாமுக்கு தேவையான மூலப் பொருட்களை கொண்டுவரவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் (சி.ஐ.டி.) அது குறித்த மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM