மன்னாரில் நெல் அறுவடை விழா

Published By: Daya

06 Feb, 2020 | 02:33 PM
image

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பரப்பாங்கண்டல் கிராமத்தில் இன்று வியாழக்கிழமை காலை 11 மணியளவில்  நெல் அறுவடை விழா இடம்பெற்றது.

மன்னார் விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த  நெல் அறுவடை விழாவில் பிரதம விருந்தினராக வடமாகாண விவசாய பணிப்பாளர் சிவகுமார் கலந்து கொண்டார்.

இதன் போது 'சுகந்தல்' எனும் நெல் அறுவடை செய்யப்பட்டது.குறித்த நெல் அறுவடை விழாவில் விவசாய திணைக்கள அதிகாரிகள்,பயனாளர்கள்,விவசாயிகள்,பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08