மத்திய மாகாணத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.!

Published By: MD.Lucias

13 Jun, 2016 | 03:28 PM
image

மத்திய  மாகாணத்தில் கடந்த 5  மாதங்களுக்குள் 1269 டெங்கு நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர். 

இது குறித்து அவர்கள் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள கண்டி, மாத்தளை, நுவரெலியா  ஆகிய மூன்று  மாவட்டங்களிலேயே  1269 டெங்கு நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 

கண்டி மாவட்டத்தில் 986 டெங்கு நோயாளர்களும் மாத்தளை மாவட்டத்தில் 149 டெங்கு நோயாளர்களும்  நுவரெலியா மாவட்டத்தில் 124 டெங்கு நோயாளர்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்த  சுகாதாரப் பிரிவினர் அதிகமாக நகர பிரதேசங்களிலேயே இவ்வாறு  டெங்கு நோயாளர்கள் அதிகமாகக் காணப்படுவதாகவும் அவர்கள்  சுட்டிக்காட்டினர். 

டெங்கு நோயினை  கட்டுப்படுத்தும் வகையில் அந்தந்த  மாவட்டங்களில் சுகாதார பிரிவினர் வீடு வீடாகச் சென்று மக்களை தெளிவுபடுத்தும்  நடவடிக்கைகளையும் அவற்றை தடுப்பதற்கு தடுப்பு புகை திட்டத்தையும் செயல்படுத்தி வருவதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39