ரிஷாத் பதியுதீனின் சகோதரரின் விளக்கமறியல் நீடிப்பு!

06 Feb, 2020 | 07:56 PM
image

காணியை போலி காணி உறுதிகள் ஊடாக 492 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ததாக சி.ஐ.டி.க்கு கிடைத்திருந்த முறைப்பாட்டுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்ட  விசாரணைகளுக்கு அமைய  கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் பதியுதீனின் விளக்கமரியலை எதிர்வரும் 20 ஆம் திகதிவரை  கொழும்பு பிரதான நீதிவான்  லங்கா ஜயரத்ன  நீடித்தார்.

இந்த விவகாரம் தொடர்பிலான வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, சந்தேக நபருக்கு பிணையளித்தால் சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்  என தெரிவித்தே  ரிப்கான் பதியுதீனின் விளக்கமறியலை நீடிக்க நீதிவான் உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12