திலின கமகேவின் பிணை மனுவினை இரத்து செய்யக் கோரிக்கை

Published By: Ponmalar

13 Jun, 2016 | 11:49 AM
image

முன்னாள் கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகேவின் பிணை மனுவினை இரத்து செய்யமாறுக் கோரி சட்டமா அதிபர் மீளாய்வு மனுவொன்றினை உயர் நீதிமன்றத்தில்  தாக்கல் செய்துள்ளார்.

மீளாய்வு மனுவினை இன்று (13)  உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

குறித்த மனுவானது திலின கமகேவின்  பிணை மனுவினை  இரத்து செய்து, அவரை விளக்கமறியலில் வைப்பதற்காக தாக்கல் செய்யப்பட்டதென சட்டமா அதிபர் சுட்டிக்காட்டினார்.

யானைக் குட்டியொன்றினை சட்டவிரோதமாக தன்னகத்தே வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தில் சரணடைந்த திலின கமகேவிற்கு  கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய பிணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58