ஆயிரம் ரூபா சம்பள விவகாரம் ; அடுத்த வாரம் கைச்சாத்திடப்படவுள்ள கூட்டு ஒப்பந்தம்  

Published By: Vishnu

05 Feb, 2020 | 07:54 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளத்தை 1000 ரூபா வரையில் அதிகரிப்பதற்கான கூட்டு ஒப்பந்தம் அடுத்த வாரத்தில் கைச்சாத்திடப்படவுள்ளதாக  பிரதமர் மஹிந்த  ராஜபக்‌ஷ சபையில் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் துறையினருக்காக நாளாந்த சம்பளத்தை 1000 ரூபா வரையில் அதிகரிப்பது தொடர்பாக உறுதியளிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை வழங்குவதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் வெளியிட்டுள்ளன. 

இதன்படி மார்ச் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் வகையில் இருதரப்புக்கிடையிலான கூட்டு ஒப்பந்தத்தை எதிர்வரும் வாரத்தில் கைச்சாத்திடுவதற்கு நடவடிக்கையேடுக்கப்படவுள்ளது.  

அதன்படி பெருந்தோட்ட நிறுவனங்களினால் நிர்வகிக்கப்படும் தேயிலை , தென்னை , இறப்பர் போன்ற பெருந்தோட்டங்களிலும் மற்றும் சிறு தேயிலை துறைக்கும் அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கி செயற்படும்  என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

புத்தாண்டு காலத்தை இலக்காகக் கொண்டு நாடளாவிய...

2024-04-16 10:57:11
news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04
news-image

தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது...

2024-04-16 10:14:41
news-image

இன்று பல அலுவலக ரயில் சேவைகள்...

2024-04-16 10:07:27
news-image

மரதன் ஓட்டப் போட்டியில் மகனுக்கு ஆதரவளிக்கச்...

2024-04-16 10:26:53
news-image

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

2024-04-16 10:39:31
news-image

3 நாட்களில் 167 வீதி விபத்துக்கள்;...

2024-04-16 10:28:57
news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40
news-image

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின்...

2024-04-16 09:19:55
news-image

பரந்துபட்ட கூட்டணி குறித்து சிந்திக்கிறோம் :...

2024-04-15 16:12:00