பொகவந்தலாவையில் சட்ட விரோத இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது

Published By: R. Kalaichelvan

05 Feb, 2020 | 06:00 PM
image

பொகவந்தலாவை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது அனுமதிப்பத்திரம் இல்லாமல் சட்ட விரோத இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவை - பெட்ரசோ தோட்டம் பகுதியில் நேற்று இரவு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது அனுமதிப்பத்திரம் இன்றி சட்ட விரோத இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவை பகுதியைச் சேர்ந்த 48, 50 வயதான நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும், அதேபகுதியில் இன்று அதிகாலை பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது சட்ட விரோத இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர்து செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களிடமிருந்து இரத்தினக்கல் அகழ்வுக்காக பயன்படுத்தப்படும் உபகரணங்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

பொகவந்தலாவை பகுதியைச் சேர்ந்த 40, 47 மற்றும் 50 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21