துருக்கியில் இடம்பெற்ற பனிச்சரிவில் சிக்கி 8 மீட்புப் பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
துருக்கியில் பனிச்சரிவில் சிக்கிய இரண்டு பேரை மீட்கும் பணியில் ஈடுபட்ட வேளையிலேயே குறித்த 8 மீட்புப் பணியாளர்களும் உயிரிழந்துள்ளனர்.
துருக்கியின் பஹ்செஹீர் அருகே நேற்றிரவு முதல் பனிச்சரிவில் காணாமல்போன இருவரையும் 300 மீட்புப் பணியாளர்கள் தேடி வந்த நிலையில் குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இன்றைய இரண்டாவது பனிச்சரிவில் எட்டு மீட்புப் பணியாளர்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 20 பேர் பனியில் புதையுண்டுள்ளதாக அந்நாட்டின் உள்ளூர் ஆளுநர் மெக்கி அர்வாஸ் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM