வைத்தியரின் வீட்டிலிருந்து எரிகாயங்களுடன் மீட்கப்பட்ட இளம் பெண்ணின் சடலம் 

Published By: Digital Desk 4

05 Feb, 2020 | 04:34 PM
image

மஸ்கெலியா சாமிமலை தொங்க தோட்டத்தை சேர்ந்த இளம் பெண்ணொருவரின் சடலம் வைத்தியர் ஒருவரி்ன் வீட்டிலிருந்து எரிகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.

சாமிமலை தொங்க தோட்டத்தை சேர்ந்த  சேர்ந்த பெண்ணொருவர் மாலம்பே பகுதியில் உள்ள வைத்தியர் ஒருவரின் வீட்டில் பணிபுரிந்து வந்த நிலையில் குறித்த பெண்ணின் சடலம் எரிகாயங்களுடன் அவர் பணிபுரிந்த வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளதோடு, அவரின் மரணத்தில் மர்மம் நீடிப்பதாக குறித்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த பெண் தீமூட்டி தற்கொலை செய்துகொண்டாரா அல்லது தீ வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளாரா என்ற போர்வையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47