வஸ்கடுவ-கொபோதுவ பிரதேசத்தில் வெட்டி வைத்திருந்த களிமண் குழியொன்றினுள் 15 வயது பாடசாலை மாணவனொருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவனின் வீட்டில் இன்று நிகழவிருந்த பைரவ பூஜைக்காக குங்கிலிய பூக்களை தேடி சென்ற வேளையிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பாடசாலை மாணவனான கவீஷ லக்ஷான் நேற்று 1 மணியளவில் தனது நண்பர்கள் இருவருடன் களுத்துறை-ணுககொட-மானந்துவ பிரதேசங்களிலுள்ள களிமண் குழிகளில் குங்கிலிய பூக்கள் இருப்பதாக கூறப்பட்டதன் பேரில் அதனை தேடிச்சென்றுள்ளார்.
குறித்த குழியானது அவரது வீட்டிலிருந்து 1 1/2 கிலோ மீற்றர் தொலைவிலேயே இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM