களிமண் குழியினுள் விழுந்து மாணவன் பலி

Published By: Sivakumaran

13 Jun, 2016 | 10:45 AM
image

வஸ்கடுவ-கொபோதுவ பிரதேசத்தில் வெட்டி வைத்திருந்த களிமண் குழியொன்றினுள் 15 வயது பாடசாலை மாணவனொருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவனின் வீட்டில் இன்று நிகழவிருந்த பைரவ பூஜைக்காக குங்கிலிய பூக்களை தேடி சென்ற வேளையிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பாடசாலை மாணவனான கவீஷ லக்ஷான் நேற்று 1 மணியளவில் தனது நண்பர்கள் இருவருடன் களுத்துறை-ணுககொட-மானந்துவ பிரதேசங்களிலுள்ள களிமண் குழிகளில் குங்கிலிய பூக்கள்  இருப்பதாக கூறப்பட்டதன் பேரில் அதனை தேடிச்சென்றுள்ளார்.

குறித்த குழியானது அவரது வீட்டிலிருந்து 1 1/2 கிலோ மீற்றர் தொலைவிலேயே இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48