காசாவில் இருந்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குலில் இஸ்ரேல் பகுதியில் 3 ரொக்கெட்டுகள் வீழந்து வெடித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் தெற்கு காசா பகுதியில் ஹமாஸுக்கு சொந்தமான பயங்கரவாத இலக்குகளை தாக்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கடந்த சில வராமாக இஸ்ரேல், காசா எல்லைக்கருகில் பல தாக்குதல்கள் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
காசா பகுதியில் இருந்து இஸ்ரேலுக்குள் ஏவப்பட்ட மூன்று ஏவுகணைகளை அடையாளம் கண்டுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் கூறுகின்றன.
மேலும் இதுபோன்ற 13 ஏவுதல்களை இஸ்ரேல் சமீபத்தில் சந்தித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் பாதுகாப்புப் படை விமானங்கள் தெற்கு காசாவின் அருகே பல பயங்கரவாதிகளின் இலக்குகளைத் தாக்கியதாக பாலஸ்தீனிய நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு குறித்த பிராந்தியத்தில் நடந்து வரும் பதற்றங்களை தணிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும் அது பலனளிக்கவில்லையென அந்நாட்டு ஊடகம் தெரிவிக்கின்றது.
இந்நிலையிலேயே இஸ்ரேலிய போர் விமானங்கள் தெற்கு காசா பகுதியில் ஹமாஸுக்கு சொந்தமான பயங்கரவாத இலக்குகளை தாக்கியுள்ளதாக சர்வதேச செய்தி தளம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM