புகையிரதத்தில் கடத்தப்பட்ட 379 கிலோ கிராம் கழிவுத் தேயிலை மீட்பு

13 Jun, 2016 | 10:56 AM
image

ஹட்டனிலிருந்து கடுகண்ணாவைக்கு புகையிரதம் மூலம் அனுமதிப்பத்திரமின்றி கடத்திவரப்பட்ட 379 கிலோ கிராம் நிறை கொண்ட கழிவுத் தேயிலையை கடுகண்ணாவை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய நபர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு, கம்பளை உதவி தேயிலை ஆணையாளரின் அறிக்கையைப் பெற்றபின் கண்டி நீதிமன்றில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

மேற்படி தேயிலை, பிலிமத்தலாவை மற்றும் கெலிஓயாப் பகுதிகளுக்கு விற்பனை செய்வதற்காகக் கொண்டு வரப்பட்டவை என பொலிஸாரின் ஆரம்ப கட்டவிசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41