(இராஜதுரை ஹஷான்)
பாராளுமன்றத்தின் பதவி காலத்தை ஆகஸ்ட் மாத் 17 ஆம் திகதி வரை நீடித்துக் கொள்ளும் தேவை இடைக்கால அரசாங்கத்திற்கு கிடையாது எனத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை ஜனாதிபதி ஒருபோதும் காலம்தாழ்த்தி செயற்படுத்தமாட்டார் என்றும் கூறினார்.
ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ மாத்திரமே மக்களால் தெரிவு செய்யப்ட்ட அரசாங்கத்தின் பிரதானியாகவுள்ளார். இடைக்கால அரசாங்கத்தில் பிரதமர் மற்றும் அவர் தலைமையிலான அமைச்சரவை உறுப்பினர்கள் எவரும மக்களினால் தெரிவு செய்யப்பட்டவர்கள் அல்ல. அரசாங்கம் மக்களுக்கு முழுமையான அபிவிருத்தி நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாமைக்கு இதுவே பிரதான தடையாக காணப்படுகின்றது. இதற்கு பொதுத்தேர்தலின் ஊடாக மாத்திரமே தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM