நாட்டின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 512 சிறைக் கைதிகள் இன்று விடுதலை செய்யப்படுவார்கள் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்திருந்தது.
குறுகிய கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தென்னகோன் அறிவித்திருந்தார்.
அதன்படி வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்தும் ஆறு கைதிகள் இன்றையதினம் காலை 10 மணிக்கு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சிறுகுற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டவர்களே இவ்வாறு பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM