சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் திருகோணமலை சிறைச்சாலையிலிருந்து ஆறு பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கைதிகளை விடுதலை செய்யும் நிகழ்வு இன்று(4) திருகோணமலை சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர் சமந்த லியனகேயின் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது சிறு குற்றங்கள் புரிந்த, தண்டப்பணம் செலுத்த முடியாத சிறைக்கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிகழ்வில் திருகோணமலை சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர் சமந்த லியனகே,ஜெயிலர் அருள் வண்ணன், தயாகரன், பெரேரா சிறைச்சாலை பாதுகாவலர்கள் எனப்பலரும் கலந்து கொண்டார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM