மேற்கு ஜோர்ஜியாவில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக நான்கு சிறுவர்களும், இரண்டு பெண்களும் அடங்கலாக அறுவர் உயிரிழந்துள்ளதாக ஜோர்ஜியாவின் அவசரநிலை மேலாண்மை மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இந்த தீ விபத்தானது குட்டாசி அருகே பாக்ததி நகரில் உள்ள வீடான்றில் இடம்பெற்றுள்ளது.
தீப் விபத்தையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்களும் படையினரும் தீயிணை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
எனினும் அனர்த்தத்தில் சிக்குண்ட நான்கு சிறுவர்களையும், ஒரு பெண்ணும் அடங்கலாக ஐவரது சடலங்களை படையினர் கண்டு பிடித்துள்ளனர். அத்துடன் மேலும் ஒரு வயதான பெண்ணின் சடலம் பின்னர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM