வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 சிறுவர்கள் உட்பட 6 பேர் பலி!

Published By: Vishnu

04 Feb, 2020 | 11:59 AM
image

மேற்கு ஜோர்ஜியாவில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக நான்கு சிறுவர்களும், இரண்டு பெண்களும் அடங்கலாக அறுவர் உயிரிழந்துள்ளதாக ஜோர்ஜியாவின் அவசரநிலை மேலாண்மை மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த தீ விபத்தானது குட்டாசி அருகே பாக்ததி நகரில் உள்ள வீடான்றில் இடம்பெற்றுள்ளது.

தீப் விபத்தையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்களும் படையினரும் தீயிணை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

எனினும் அனர்த்தத்தில் சிக்குண்ட நான்கு சிறுவர்களையும், ஒரு பெண்ணும் அடங்கலாக ஐவரது சடலங்களை படையினர் கண்டு பிடித்துள்ளனர். அத்துடன் மேலும் ஒரு வயதான பெண்ணின் சடலம் பின்னர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17