அரை சொகுசு பஸ் சேவை தொடர்பான தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அறிக்கை பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
பஸ் சேவையை நிறுத்துவதற்கான முடிவு இருந்தபோதிலும், தற்போது சேவையில் உள்ள 400 அரை சொகுசு பஸ்கள் தொடர்பாக சில தரப்பினரின் கோரிக்கைகள் காரணமாக இந்த விடயம் இன்னும் ஆராயப்பட்டு வருவதாக போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அரை சொகுசு பஸ் சேவை நிரந்தரமாக நிறுத்தப்பட்டால் மாற்று வழிகள் குறித்த விவாதங்களைத் தொடர்ந்து பரிந்துரைகளை அட்டவணைப்படுத்தவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM