தாய்லாந்தில் ஆரம்ப பாடசாலைக்கு சொந்தமான வேன்னொன்று விபத்துக்குள்ளானதில் பாடசாலை ஆசிரியர்கள் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
தாய்லாந்தின் சவோன்புரிஸ் மியாங் மாவட்ட வீதியில் கடந்த வௌ்ளிக்கிழமை இரவு இந்த விபத்து நிகழ்ந்தது.
தனியார் ஆரம்ப பாடசாலைக்கு சொந்தமான வேன் வேகமாகச் சென்று கொண்டிருந்த போது அதன் டயர் எதிர்பாராதவிதமாக திடீரென வெடித்தது. இதனால், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் கவிழ்ந்து தீ பற்றியுள்ளது.
இச்சம்பவத்தில், வேனில் பயணம் செய்த பாடசாலை ஆசிரியர்கள் 11 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். வேன் சாரதி உட்படட 4 பேர் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் தடுப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM