72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இராணுவத்தின் 244 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது.
72 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் 244 இராணுவ அதிகாரிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளனர்.
அதன்படி 17 பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல் தரத்திற்கும், 45 லெப்டினன் கேணல்கள் கேணல் தரத்திற்கும்,49 மேஜர்கள் லெப்டினன் கேணல் தரத்திற்கும்,42 கெப்டன்கள் மேஜர் தரத்திற்கும், 80 லெப்டினன்கள் கெப்டன் தரத்திற்கும், 11 இரண்டாவது லெப்டினன்கள் லெப்டினன் தரத்திற்கும் தரம் உயர்தப்பட்டுள்ளனர்.
பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா புதிதாக தரம் உயர்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் தனது வாழ்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன், ஜனாதிபதிக்கும், பாதுகாப்பு அமைச்சுக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM