இலங்கை விமான சேவையின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி, அவரது மனைவியை கைதுசெய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு  

Published By: Vishnu

03 Feb, 2020 | 08:03 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

இலங்கை விமான சேவையின் முன்னாள் பிரதான நிறைவேற்று பணிப்பாளர் கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா நியோமாலி விஜயநாயக்க ஆகியோரை உடனடியாக கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்செய்யுமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. 

2013 ஆம் ஆண்டு எயார்பஸ் ரக விமானங்களை கொள்வனவு செய்ய பிரான்ஸ் நிறுவனம் ஒன்றுடன் முன்னெடுக்கப்பட்ட ஒப்பந்தத்தை அடுத்து இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகளை மையப்படுத்தி கறுப்பு பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் குறித்த இருவரையும் கைது செய்ய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

2 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி இவ்வாறு சட்ட விரோதமாக கையாளப்பட்டுள்ளதாக விசாரணையாளர்களான குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22