தென் ஆபிரிக்காவில் பொலிஸ் வாகனத்திலிருந்து இரு ஆண்கள் தப்பியோடிய சம்பவம் அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொலிஸ் வாகனத்திலிருந்து இரு ஆண்கள் தப்பியோடிய காட்சிகள், பல்வேறு சமூக வலை தளங்களிலும் பரவி, பலரது கவனத்தை ஈர்த்துள்ளன.
முதலில் ஒருவர், பின் கதவு வழியாக வெளியேறும் காட்சி சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளது. பின்னர் அவர் தனது நண்பரையும் வாகனத்திலிருந்து வெளியேற உதவியுள்ளார். பின்னர் இருவரும் தப்பிச் சென்றுள்ளனர்.
இது குறித்து தென் ஆபிரிக்க பொலிஸ் தகவல் தொடர்பாளர் தெரிவித்துள்ளதாவது, அதிகாரிகளின் அலட்சியப்போக்கு பற்றிய குற்றச்சாட்டை கவனத்தில் எடுத்துக்கொள்வதாகவும், இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM