கொபைகனை - ஹென்கமுவ பிரதேசத்தில் உள்ள பாரியளவிலான கோழி பண்ணையின் காவலாளி நாய்களை கொலை செய்தமை குறித்து வழக்கில் கைதான சந்தேக நபருக்கு இரண்டு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் குறித்த நபர் துப்பாக்கியால் நாயை சுட்டுக் கொன்றதைக் காட்டும் வீடியோ சமூக வீடியோவில் வெளியிடப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்டு, இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந் நிலையில் இன்றைய தினம் அவரை குளியாபிட்டிய நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே நீதிவான் அவரை இரண்டு மாத சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM