நாய்களை கொலை செய்த நபருக்கு 2 மாத சிறைத் தண்டனை!

Published By: Vishnu

03 Feb, 2020 | 05:33 PM
image

கொபைகனை - ஹென்கமுவ பிரதேசத்தில் உள்ள பாரியளவிலான  கோழி பண்ணையின் காவலாளி நாய்களை கொலை செய்தமை குறித்து வழக்கில் கைதான சந்தேக நபருக்கு இரண்டு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் குறித்த நபர் துப்பாக்கியால் நாயை சுட்டுக் கொன்றதைக் காட்டும் வீடியோ சமூக வீடியோவில் வெளியிடப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்டு, இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந் நிலையில் இன்றைய தினம் அவரை குளியாபிட்டிய நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே நீதிவான் அவரை இரண்டு மாத சிறைத்  தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42