சீனாவின் ஷங்காய் விமானநிலையத்தில் வெடித்த குண்டுத்தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
சீனாவின் ஷங்காய் நகரில் உள்ள புடோங் விமான நிலையத்தில் உள்ள அருகே உள்ளூர் நேரப்படி சுமார் 2 மணியளவில் திடீரென்று குண்டு வெடித்துள்ளது.
அதிக வீரியமில்லாத இந்த குண்டு வெடிப்பில் சிக்கி காயமடைந்த நான்கு பேர் அருகாமையில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்த விசாரணைகளை ஷங்காய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM