இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டை வெடிக்கச்செய்வதற்காக கிட்டத்தட்ட 3,500 பேர் வரை வெனிஸ் துறைமுகப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சுமார் 225 கிலோ எடையில் 129 கிலோ டி.என்.டி கொண்ட இந்த குண்டு ஜனவரி மாதம் கழிவுநீர் பாதைகளை சரிசெய்யும் பணியின் போது கண்டுபிடிக்கப்பட்டது.
வெனிஸ் நகரில் இந்த நடவடிக்கையின் போது முன்னெச்சரிக்கையாக 3500 குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டதுடன் படகு, ரயில் மற்றும் பஸ் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது.
அத்துடன் மார்கோ போலோ விமான நிலையத்திற்கு காலை 8:30 மணி முதல் பகல் 12:30 மணி வரை விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது.
பாதுகாப்பாக குண்டுகளிலிருந்து உருகிகள் அகற்றப்பட்டு செயழிலக்கச்செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கடலுக்கடியில் குண்டு வெடிக்கவைக்கப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM