மிளகாய்த்தூள் தூவி 860000 ரூபா பெறுமதியான பணம் மீள் நிரப்பு அட்டைகள் கொள்ளை

Published By: MD.Lucias

05 Dec, 2015 | 04:42 PM
image

கையடக்கத் தொலைபேசிகளுக்கான மீள் நிரப்பு அட்டைகள் விற்பனை பிரதிநிதி ஒருவரின் முகத்தில் மிளகாய் தூளை தூவி அவரிடமிருந்த சுமார் 860000 ரூபா பெறுமதியான மீள் நிரப்பு அட்டை மற்றும் பணம் கொள்ளையடித்துச்சென்ற  சம்பவம் ஒன்று ரிகில்லகஸ்கட பொலிஸ் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கையடக்க தொலைபேசிகளுக்கான பணம் மீள் நிரப்பும் கட்டண அட்டைகள் விற்பனை நிலையம் ஒன்றின் விற்பனை பிரதி நிதி ஒருவர் மோட்டார் சைக்கிளில் விற்பனை நிலையங்களுக்கு விற்பனை செய்வதற்காக ஹங்குரன்கெத்த, ரிகில்லகஸ்கட  பிரதேசங்களுக்கு சென்றுள்ளார். 

நேற்று  மாலை 4.00 மணியளவில் வீதியில் சென்று கொண்டிருந்தபோது இவரது மோட்டார் சைக்கிள் செயலிழந்துள்ளது.

இதனை தள்ளிக்கொண்டு சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இப்பிரதிநிதியின்  முகத்தில் மிளகாய்ப்பொடியைத் தூவி விட்டு அவரிடமிருந்த பையை  கொள்ளையடித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04