ரஷ்ய தரைப் படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் ஒலெக் சல்யுகோவ் ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா விடுத்த அழைப்பின் பேரில் அவர் நாட்டிற்கு வந்துள்ளார்.
இவர் நாளைய தினம் இடம்பெறவுள்ள இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளிலும் கலந்து கொள்வதுடன், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முப் படைகளின் தளபதிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM