மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் ஒரு கிலோ 250 கிராம் கேரள கஞ்சாவுடன் கஞ்சா வியாபாரி ஒருவரை இன்று ஞாயிற்றுக்கிழமை (02) மாலை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசாhர் தெரிவித்தனர்
விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து; விசேட அதிரடிப்படையினர் கஞ்சா வியாபாரியிடம் கஞ்சா வேண்டுவதாக மாறு வேடம் பூண்டு சம்பவதினமான இன்று மாலை 6 மணியளவில் காத்தான்குடி பிரதான வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்
இந்த நிலையில் கஞ்சா வியாபாரி கஞ்சாவுடன் வந்திருந்தபோது விசேட அதிரடிப்படையினர் அவரை சுற்றிவளைத்து கைதுசெய்ததுடன் அவரிடம் இருந்து ஒரு கிலோ 250 கிராம் கஞ்சாவை மீட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவரை பொலிசாரிடம் ஓப்படைத்துள்ளதுடன் கைது செய்யப்பட்டவர் பொலநறுவை தறப்பளை பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடையவர் எனவும் பொலிசார் தெரிவித்தனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM