இலங்கைக்கு வந்திறங்கவுள்ள 39 சீனப் பிரஜைகள் உள்ளிட்ட 141 பேர்

Published By: J.G.Stephan

02 Feb, 2020 | 12:37 PM
image

இலங்கையர்கள் உள்ளிட்ட 141 பேரை ஏற்றிய 03 விமானங்கள் நாட்டை வந்தடைந்துள்ளது. 

சீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக அந்நாட்டிலிருக்கும் வெளிநாட்டவர்கள் தங்களது நாடுகளை நோக்கி பயணங்களை ஆரம்பித்துள்ள நிலையில், நேற்று வுஹானிலிருந்து 33 இலங்கை மாணவர்களை உள்ளடக்கிய விமானமொன்று நாட்டை வந்தடைந்திருந்தது.

 இந்நிலையில், இன்று இலங்கையர்கள் உள்ளிட்ட 141 பேரை ஏற்றிய மூன்று விமானங்கள் சீனாவிலிருந்து நாட்டுக்கு வருவதாக தெரியவந்துள்ளது.

மேற்படி விமானத்தில், 39 சீனப் பிரஜைகளும் உள்ளடங்குவதாக தெரியவந்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07