இலங்கையர்கள் உள்ளிட்ட 141 பேரை ஏற்றிய 03 விமானங்கள் நாட்டை வந்தடைந்துள்ளது.
சீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக அந்நாட்டிலிருக்கும் வெளிநாட்டவர்கள் தங்களது நாடுகளை நோக்கி பயணங்களை ஆரம்பித்துள்ள நிலையில், நேற்று வுஹானிலிருந்து 33 இலங்கை மாணவர்களை உள்ளடக்கிய விமானமொன்று நாட்டை வந்தடைந்திருந்தது.
இந்நிலையில், இன்று இலங்கையர்கள் உள்ளிட்ட 141 பேரை ஏற்றிய மூன்று விமானங்கள் சீனாவிலிருந்து நாட்டுக்கு வருவதாக தெரியவந்துள்ளது.
மேற்படி விமானத்தில், 39 சீனப் பிரஜைகளும் உள்ளடங்குவதாக தெரியவந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM