கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக சீனாவில் உயிரிழந்தோர் தொகை 304 ஆக உயர்வடைந்துள்ளதுடன், உலகளாவிய ரீதியில் பாதிப்படைந்தோர் தொகை 14,550 ஆக பதிவாகியுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒருவர் உயிரிழந்தும் உள்ளார்.
சீனாவின் வுஹான் நகரில் தோற்றம் பெற்ற கொரோனா வைரஸானது தற்போது உலகளாவிய ரீதியில் 27 நாடுகளில் பரவியுள்ளது.
1. சீனா : பாதிப்பு - 14,381, உயிரிழப்பு - 304
2. ஜப்பான் : பாதிப்பு - 20
3. தாய்லாந்து : பாதிப்பு - 19
4. சிங்கப்பூர் : பாதிப்பு - 18
5. ஹொங்கொங் : பாதிப்பு - 13
6. தென்கொரியா : பாதிப்பு - 12
7. அவுஸ்திரேலியா : பாதிப்பு - 12
8. தாய்வான் : பாதிப்பு - 10
9. அமெரிக்கா : பாதிப்பு - 08
10. ஜேர்மனி : பாதிப்பு - 08
11. மலேசியா : பாதிப்பு - 08
12. மாக்கோ : பாதிப்பு - 07
13. வியட்நாம் : பாதிப்பு - 06
14. பிரான்ஸ் : பாதிப்பு - 06
15. டுபாய் : பாதிப்பு - 05
16. கனடா : பாதிப்பு - 04
17. இத்தாலி : பாதிப்பு - 02
18. ரஷ்யா : பாதிப்பு - 02
19. பிரிட்டன் : பாதிப்பு - 02
20. கம்போடியா : பாதிப்பு - 01
21. இந்தியா : பாதிப்பு - 01
22. பின்லாந்து : பாதிப்பு - 01
23. பிலிப்பைன்ஸ் : உயிரிழப்பு - 01
24. இலங்கை : பாதிப்பு - 01
25. நேபாள் : பாதிப்பு - 01
26. சுவீடன் : பாதிப்பு - 01
27. ஸ்பெய்ன் : பாதிப்பு - 01
கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுவே முதன் முறையாக சீனாவுக்கு வெளியே இந்த வைரஸால் பாதிப்படைந்து ஒருவர் உயிரிழக்கும் சம்பவமாக பதிவாகியுள்ளது.
நேற்யை தினம் மேற்படி நபர் உயிரிழந்துள்ளதுடன், அவர் 44 வயதான சீன நாட்டுப் பிரஜை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதனால் உயிரிழந்தோர் தொகை மொத்தமாக 305 ஆக உயர்வடைந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM